Monday, March 4, 2013

singam


This was my first attempt of story telling to make my daughter sleep...  நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்...


ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்தது . அது தான் அந்த காட்டுக்கே ராஜா என்றும் எல்லோரும் அது சொல்வது போல தான் கேட்க வேண்டும் என்றும் எல்லோரையும் பயம்புடுத்தி வைத்திருந்தது. அணைத்து மிருகங்களும் வேறு வழி இல்லாமல் அந்த சிங்கம் சொல்வதை கேட்டுக்கொண்டு வாழந்து வந்தனர். அப்படி யாரவது கேட்கவில்லை என்றால் அவர்கள் அந்த காட்டில் இறுக்க முடியாது.

சிங்கம் இல்லாத போது பிற மிருகங்கள் அனைவரும் கூடி சிங்கத்தை பற்றியே பேசுவார்கள். சிங்கம் அந்த காட்டிற்கு நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அனைவரும் அதை பற்றி கமென்ட் அடித்துக் கொண்டு கிசு கிசு பேசிக் கொண்டே இருப்பார்கள்.சிங்கம் செய்யும் செயல்களைப் பற்றி அவ்வாறு பேசி பேசி அந்த காட்டில் இருக்கும் எல்லா மிருகங்களும் சிங்கம் ராஜாவாக இருக்க தகுதி இல்லாதது என்று மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டு இருந்தன. அதனால் சிங்கம் சொல்வதை கஸ்ட்டப்பட்டுக் கேட்டுக் கொண்டு வாழ்தன.

அந்த காட்டில் இருந்த கரடி ஒன்று தனக்கு சிங்கத்தை விட அதிக சக்தி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தது. மற்ற மிருகங்கள் எல்லாம் அந்த கரடியை உசுப்பேத்த அது சிங்கம் தூங்கும் போது அதை தாக்கி கொன்று விடலாம் என்று திட்டம் தீட்டியது. கரடி சிங்கத்தை கொள்வதற்காக மரத்தடியே தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் அருகே சென்றது. கரடியின் மூச்சு காற்று பட்டவுடன் சிங்கம் முழித்துக் கொண்டு சட்டென்று திரும்பி கர்ஜித்தது. காடே அதிரும் அளவு சத்தம் கேட்கவே கரடி பயந்து நடுங்கி போய் சிங்கத்தின் மேல் இருக்கும் கொசுவை விரட்ட வந்ததாக சொன்னது. பின் சிங்கத்தை கட்டி பிடித்து டாட்டா சொல்லித் தப்பிச் சென்றது. அங்கே நடந்ததை மற்ற மிருகங்களுக்கு சொல்லி சிங்கத்தின் சக்தியை கரடி விளக்கியது. அனைவரும் சிங்கத்தின் சக்தியை உணர்தனர்.

ஒரு நாள் அந்த காட்டில் இருந்த காக்கா ஒரு மரத்தின் மேலே இருந்தது. அப்போது அங்கு வந்த காட்டு ராஜா சிங்கம் காக்காவை அமைதியாக இருக்கச் சொன்னது. மேலும் அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பச் சொன்னது. காக்காவிற்கு இது போல விரட்டுவது பிடிக்கவே இல்லை. சற்று தூரம் பறப்பது போல பறந்து பிறகு சிங்கம் சென்றவுடன் திரும்பவும் அதே மரத்திற்கு வந்தது.கா கா கா என்று பாடியது. சற்று நேரத்திற்கு பிறகு அங்கே ஒரு வேடன் துப்பாகியுடன் வந்தான். காக்காவை குறிபார்த்து சுட்டான்.ஆஆஆ காக்கா பயந்து போனது. அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குறி தவறி காக்கா உயிர் பிழைத்தது. மூச்சு இளைக்க வேகமாக பறந்தது.எப்போது தான் காக்காவிற்கு ராஜா சிங்கம் சொன்னதை கேட்டிருந்தால் இந்த இந்த பிரச்சனையே வந்திருக்காது என்பது புரிந்தது. அதனால் தான் சிங்கம் ராஜாவாக இருக்கிறது என்பதை உணர்ந்தது. அதற்கு பின் ராஜா சொல்வதை கேட்டு நல்லபடியாக வாழ்ந்தது.

இதே போல் காலப்போக்கில் அனைத்து மிருகங்களும் சிங்கத்தின் திறமையை உணர்ந்து சிங்கம் போன்ற ஒரு ராஜா  தேவை என்பதை புரிந்து கொண்டனர். அதன் பின் எல்லோரும் ஜாலியாக சிங்கம் சொல்வதை கேட்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்..


Thursday, February 7, 2013

quote

He was working in one of the biggest software organization in the world. The product in which he was working was supported in different platforms - windows, linux, HPUX and solaris. He was working on linux and HPUX part of it. His friend Kala was working in linux and solaris part of the product. She had more experience than him in the organization and in the product.

When there was an opportunity to work from abroad location for a short period on this project, the manager choose him instead of Kala. He told his friend Kala that it should have been her turn rather than him to go  abroad. She just replied with a quote by Vivekananda - No power in the universe can withhold from anyone anything they really deserve. He started to believe this from that time. 

He got a very good exposure in his trip abroad. There he was working with a good friend Prithiv who always believes that We cannot call anyone stupid just because we do not understand them. Interacting with Prithiv he understood this. He was able to relate that in every instance of his interaction with others. ie, Everyone would have a reason for their act and we cannot call them stupid.

After his return, his manager took him to Kala and told her that he will be leading the solaris part of the project. Even though he has not worked anytime in solaris the manager made him the lead. Kala asked straight after the manager has finished, "How can a person be a lead without any technical knowledge on the product". He remembered the quote which Kala told him before. You will not get any recognition/ reward unless you deserve it and you will get it for sure if you deserve it. So he was able to perform without any guilty consciousness / expectation.

Saturday, August 25, 2012

service charge

When my daughter first learned to sit, I thought of buying a chair for her. I went to a small shop in Adyar, Chennai. I liked a chair in that shop. But it seemed to be little costly. Then I went to a big shop in T.Nagar, Chennai. There too I found the chair of the same model. But the cost was less than 50 percent of the cost in Adyar shop. Below were the differences that I could spot.





T.Nagar Shop
Adyar Shop
There were only 5 pieces, each in different color.
There were around 50 pieces to select from.
No damage in all the 5 display pieces.
Need to search for a piece without damage from 50 pieces.
Showroom was air conditioned and a person was there to guide us.
No air condition and no person to guide.
Price tag was tied with a colorful threaded, easily removable.
Low quality sticker was pasted on top of the chair to indicate
the price, difficult to remove.



But 100 % service charge for these differences seemed to be little costly for me. So, I searched and got a good piece from the big shop.

Sunday, August 19, 2012

You Too Brutus

[ Written by my wife ]

There is a phrase that we normally use whenever a friend does not support us - "You too Brutus". Brutus was a close friend of  Julius Caesar. He betrayed Julius Caesar and killed him from behind. Thus the phrase is said whenever someone betrays others.

But when we see it from Brutus point of view we wont consider it a betrayal. Brutus loved Rome when he was a friend of Caesar. He supported Caesar because he cared for the welfare of Rome. Caesar made Rome more powerful. Then Brutus was brain washed that Caesar was not going to do any good to Rome. He killed Caesar because he loved Rome. Brutus only action was that he loved Rome throughout his life.

It is the angle in which we see an action, changes from person to person and not the action. There is a story in Mahabharata - When Krishna asked Yudhishthira to find out one bad person in the country he came empty handed and when Duryodhana was asked to find out one good person he was empty handed. Thus in the eyes of Yudhishthira all were good and in the eyes of Duryodhana all were bad.

We cannot change the world. We can change the way we see the world.

Once upon a time there was a King. He ordered his men to make everything green in his kingdom. So all where in green color dress but it was hard for the men to make everything green. So they sort the help of the wise man in the kingdom. He went to the King and gave him a green colored spectacles thus making what ever he sees as green. So if we see an action in a positive way it is positive and green. This can be achieved if you see an action in a positive way. This is easily said than done.

Friday, June 15, 2012

tamil song lyrics


Usually different web site provide different lyrics for some Tamil songs which have difficult to hear words in it. I generally get confused whenever I hear two of Kamal Haasan's song. Whenever I hear these songs, I get one of the two different words. Still couldn't figure out what word was used by the author of these songs.

The first one from Anbe sivam movie...
a.
Aatthigam paesum adiyaarkellaam sivamae anbaagum,
Aatthigam paesum nallavarukkoe anbae sivamaagum,

b.
Aatthigam paesum adiyaarkellaam sivamae anbaagum,
Naatthigam paesum nallavarukkoe anbae sivamaagum,


The second one from Dasavadharam movie...
a.
Vizhvuthe yaar aghilum, Vaazhvathu naal aghatum

b.
Vizhvuthe yaar aghilum, Vaazhvathu naad aghatum

I like only the (a) version of these songs. How about you?

Sunday, June 10, 2012

art of giving


[ Translation of my article originally written in Tamil for "Vanavil" - hand written magazine ]

Giving gives pleasure to both the giver and the taker. Historically there are many legend hero's known for giving.

1. Taker
2. Giver
3. Others
4. Giving thing
Above are the four that is involved in the process of giving.

Giving thing (4) may not only be gold or money, it could be any value add for the taker. For ex, lifting the bag for others in the train, showing the right path to destination for a friend could also be considered as a act of giving to taker.

The act of giving to the taker should be done without any expectation. If giving is known to others(3), it would be considered that it is done for getting good name from others. If the giver(2) keeps on thinking about the giving process, it could result in reduction in the amount to be given. Hence, the giver may give without the knowledge of others and also without the knowledge of himself. Left hand should not know what is given by right hand. Such a generous person is karna from Mahabharata.

The last but not the least, is the taker(1). Some takers may think that getting would give some difficulties for the giver or may think that what we can give in return to the giver for getting. They may also reject the offer from the giver.

When I was in bangalore, once I was travelling with three friends in a bus. Since the bus was crowded only me and one friend got seat to sit. Others were standing. We four were chatting as the bus moved. After an hour, my friend sitting next to me offered his seat to the one's who were standing. The offer was rejected. After sometime, I stood up and said that my legs are paining after sitting for a long time. Now the friend who was standing took my seat.

Hence if the taker is not aware of the act of giving, it becomes the best. GOD also gives us everything without our knowledge.

By giving, the giver becomes virtuous person. But if the taker rejects the offer of the giver, the giver may not get that benefit of becoming virtuous person. While eating meat, the chicken, turkey etc becomes virtuous by giving taste and filling the stomach of the person who eats. Hear the chicken is the giver and chicken eaters are takers. Killing the chicken is another part of the story, it can be taken as their fate! Fate is powerful!! 


Anything given by GOD or other people, if we accept them fully without any condition we can give the most for the Giver. We need to keep this in mind and accept everything.


    Meaningful charity does not draw the attention to the giver and the others.
    Dignified charity does not draw the attention to the taker and the others.
    In both, the taker plays the important role of accepting without any condition.


P.S: Is this art of giving or art of taking ;-)

Tuesday, September 20, 2011

engeyum eppodhum

Nowadays blood donation scene is common in movies / TV serials after an accident scene. Few days back I was thinking why there is no eye donation scene in any movie or in TV serials after a death scene. At least I have not seen one till then. I thought, only if people can visualize the organ donation, they can do it.

Manimegalai (Anjali) remembers to donate the organs of her lover Kadhiresan (Jai) immediately after losing him in a tragic road accident. Its in "engeyum eppodhum" directed by new flimmaker Saravanan. That was an excellent thinking. The flashback for this couple portraits the boldness of Manimegalai and innocence of Kadhiresan.




Another couple in the movie, Goutham (Shravanand) and Amudha (Ananya) also have a liking flashback. Added to their excellent performance, the characterisation has been done perfectly for all the four.



The movie starts a four hours ago flashback and then dives more backwards to characterize the four people. As they travel in bus, the background traffic sound and the music played in the bus along with the intended dialogues have been captured very well. But for me it was like a continuous noise (may be I have to see more movies in theater).

When the bus reaches arasur, the movie makes us to wish for a long flashback before the bus reaches the final destination. Having lot of characters and being a small movie, it makes us wish for more scenes and thus succeeding. The big production by AR Murugadoss and fox star studios is a major plus for the movie and for the movie's hype.

The climax makes us to feel as if it is a documentary film, but overall the movie is real good entertainer.

Monday, June 27, 2011

[story] சுண்டக்காய் கதை

சுண்டக்காய் கதை
===================
(As narrated by my wife for kids)

ஒரு ஊர்ல ஒரு சுண்டக்கா இருந்துச்சாம். அத ஒரு அம்மா சமையலுக்காக வெட்ட போனாங்களாம். அந்த சுண்டக்கா, "என்னை வெட்டதீங்க! ப்ளீஸ்" என்றதாம். உடனே அம்மாவும் பாவப் பட்டு அந்த சுண்டக்காய சுண்டி விட்டாங்களாம். சுண்டக்கா உருண்டு உருண்டு போய் ஒரு மூலைல நின்னுச்சாம். அப்படியே ஒக்காந்து கால் மேல கால் போட்டுகிட்டு பாட்டு பாடிச்சாம்.

அடுத்த நாள் காலைல அந்த அம்மா எழுந்திருக்கும் போது வீட்ல கெட்டி இருந்த மாட்டை காணோமாம். அம்மா மாட்டை காணோம்னு அழுதாங்களாம். அத பார்த்த சுண்டக்கா, "அழாதீங்க மா, நான் போய் உங்க மாட்டை கண்டு பிடிக்குரேன்" என்றதாம். மேலும், "எனக்கு ஒரு மூட்டை பொரிகடலை வேண்டும்" என்றதாம். அம்மாவும் சரி என்றார்களாம்.

சுண்டக்கா மாட்டை திருடிய திருடர்களை பிடிக்க புறப்பட்டதாம். ஒரு தீப்பெட்டியில் கயிறு கட்டி அதில் இரண்டு கட்டெறும்பு பூட்டி ரதம் போல் உருவாக்கியாதாம். தீப்பெட்டியில் ஏறிக்கொண்டு கட்டெறும்பு இழுக்க திருடர்களை நோக்கி புறப்பட்டதாம்.

வழியில் ஒரு தேள், சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
தேள், "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு பாம்பு, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
பாம்பு, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு கழுதை, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
கழுதை, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு யானை, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
யானை, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு சேவல், சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
சேவல், "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்..

இவ்வாறாக சுண்டக்கா, தேள், பாம்பு, கழுதை, யானை, சேவல் அனைவரும் திருடன்னின் வீட்டை அடைந்தார்கள். சுண்டக்கா தேளை தீபெட்டியில் போட்டதாம். பாம்பை வீட்டின் அடுப்பில் போட்டதாம். கழுதையை வீட்டின் பின் வாசலில் வைத்ததாம். யானையை வீட்டின் முன் வாசலில் வைத்ததாம். சேவலை வீட்டின் கூரையில் வைத்ததாம். பிறகு சுண்டக்கா ஒளிந்து கொண்டதாம்.

அடுத்த நாள் காலையில் திருடன் ஒருவன் காபி போடுவதற்காக தீப்பெட்டியை திறந்தானாம். தீப்பெட்டியில் இருந்த தேள் அவனை கொட்டியதாம். அய்யோ என்று அலறினானாம். உடனே மற்றொரு திருடன் ஏன்டா கத்துற நான் காபி போடுறேன் பாரு என்று கூறி அடுப்பை திறந்தானாம். அடுப்பில் இருந்த பாம்பு அவனை கொத்தியதாம். இவனும் அய்யோ என்று அலறினானாம். இருவரும் அலறிக் கொண்டு வீட்டின் வெளியே வந்தார்களாம். அங்கிருந்த யானை அவர்களை தும்பிக்கையால் அடித்ததாம். இருவரும் மேலும் அலறிக் கொண்டு வீட்டின் பின் புறம் வெளியே சென்றார்களாம். அங்கிருந்த கழுதை அவர்களை காலால் எட்டி உதைத்ததாம். வேறு வழி இல்லாமல் அவர்கள் வீட்டின் கூரை மேல் ஏறி தப்ப முயன்றார்களாம். அங்கிருந்த சேவல் அவர்களின் கண்களை கொத்தியதாம். உடனே, திருடர்கள் மேல் இருந்து கீழே விழுந்தார்கலாம். சுண்டக்கா ஓடி வந்து திருடர்களை கையிற்றால் கட்டியதாம்.

திருடர்கள் பயந்து போய் மாடு இருக்கும் இடத்தை சுண்டைக்காயிடம் சொன்னார்களாம். சுண்டக்காய் மாட்டை ஓட்டிக் கொண்டு அதன் நண்பர்களுடன் வீடு திரும்பியதாம். அம்மா அவரது மாட்டை பார்த்து மகிழ்ச்சியுடன் இருந்தார்களாம். சுண்டக்காய் அம்மாவிடம் கேட்ட ஒரு மூட்டை பொரிகடலையை சுண்டகாயிடம் கொடுத்தார்களாம். சுண்டக்காய் பொரிகடலையை தனது நண்பர்களுக்கு எல்லாம் கொடுத்ததாம். அனைவரும் சந்தோசமாக வீடு திரும்பினார்களாம்.

அம்மா சுண்டக்காவுக்காக ஒரு சின்ன வீடு செய்து அதில் சோபா போட்டு அதற்க்கு தேவையான சாமான்களை எல்லாம் வைத்தார்களாம். அந்த வீட்டின் சோபாவில் சுண்டக்காவை உட்கார வைத்தார்களாம். சுண்டக்காய் மிகவும் சந்தோசமாக இருந்ததாம்.

Sunday, April 24, 2011

[stort] only robots

TamilNadu Government along with the Chennai Metro Railways Department has decided to allocate all the upper berths of the metro trains running in the city to everyone for their living. Long back, around 2009-2010, the land price was very less in Chennai and people use to construct houses. Now all available movable & immovable properties are being used by everyone for their living. I too applied for a berth.

The city is looking like a concrete jungle with many tall concrete buildings. Everyone is talking about global warming. Not sure when this jungle is going to be cut down for trees.

The new railway berth distribution announcement from the government has got good response as the space available per berth is more than enough for everyone. There is a restriction that one can apply for only one berth and also the allocation is purely based on lottery system.

I do not wear a helmet though I remember to take it while driving because I do not have a helmet and nobody wears a helmet in this city and helmet is not required for driving a car:) Considering the fuel price and the global warming, I purchased one latest model car last week. This car doesn't need any fuel to run. Long back Prasad Sir developed a car that runs with water instead of fuel - water car, but that never came to market! My new model car works on the principle of the olden day's bicycle.

Once upon a time, there were few robots in the city. That time Mala use to say that only robot's will be able to survive in the future.

Luckily, I got one upper berth for me and I was very happy to live there. That was the space required for each one of us, even the richest in this world. Because all we need is two units of electricity per day.
Only robots were able to survive the series of natural disasters during the later half of 38th century AD

Monday, April 4, 2011

idhayathil oruvan

Recently in Kollywood, there have been many movies following the trend of playing some successful old audio songs / music (mostly by Ilayaraja) in the background to attract the audience. This idea was proved to be successful as people are willing to hear classical super hits and cherish their memories.



The movie "idhayathil oruvan" that got released on April 1st 2011 is a unique creation in the recent times of the kollywood industry by Namakkal MGR. Being the hero, director and story - screenplay - dialogue writer, NMGR gets the full credit for the successful creation of the movie. His hard work is reflected in every scene of the movie.

Right from the title song of the movie, NMGR has brought out the sweet memories of MGR and made us feel as if we are watching MGR's movie. Whenever MGR's superhit songs were played in the background, it makes us feel excited. They could have added couple of full songs of MGR remixed instead of all new songs.



A simple story line of clashes between the hero and pannaiyar (villain) living in namakkal adds to the advantage of the movie. As usual the pannaiyar's daughter is the heroine of the movie but she has very less role to play.

A couple of silambattam fights by NMGR were good to watch. Nagesh's comedy role in our old MGR movie is also being enacted as NMGR's brother. But he also dint have much of role to play leaving very less comedy for the audience to laugh.

The movie getting released during the election time in Tamil Nadu, one would think about the direct politics and double meaning dialogues in the movie. But, NMGR has done an excellent job in writing sharp and clear dialogues bringing out clear messages that were intended like our old MGR movie.

Overall, the movie is a unique family entertainer and a must watch for MGR fans.